பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் – சம்பளம் பிடித்தம் செய்வதாக கல்வித்துறை அறிவிப்பு
தொடக்கக் கல்வித் துறையில் 22 விழுக்காடு ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வரவில்லை. அதேபோல் பள்ளிக்கல்வித்துறையில் 15 விழுக்காடு ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வரவில்லை. பள்ளிக்கு வராத...






