பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தும் போது பெற்றோரும் உடன் வரவேண்டும்..!
பள்ளிகளில் தடுப்பூசி செலுத்த மாணவர்களுடன் பெற்றோர் உடன் வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் அரசின் உத்தரவுப்படி நடப்பு கல்வியாண்டில் திங்கள்கிழமை...





