பயணிகளுக்கு எச்சில் தொட்டு வழங்கிய நடத்துனருக்கு கொரொனா பரிசோதனை..!
திருப்பூரில் பயணிகளுக்கு எச்சில் தொட்டு வழங்கிய பயணச் சீட்டு நடத்துனருக்கு மருத்துவ கொரொனா பரிசோதனை நடத்தப்பட்டது. கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்று அரசு பேருந்து பயணிகளுக்கு நடத்துனர்...





