--- --:--:-- --

பக்தர்கள் குளிக்கும் போது திடீரென உள்வாங்கிய கடல்..!

பக்தர்கள் குளிக்கும் போது திடீரென உள்வாங்கிய கடல்..!

ராமேஸ்வரத்தில் திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். கடல் உள்வாங்கியதால் கடலுக்குள் பக்தர்கள் போடப்பட்ட சாமி சிலைகள் வெளியே தெரிகிறது.  

Right Menu Icon