நாளை வாக்கு எண்ணிக்கை – நீலகிரியில் போலீசார் கொடி அணிவகுப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும் நிலையில், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க நீலகிரியில் போலீசாரின் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு நடைபெறுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும் நிலையில், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க நீலகிரியில் போலீசாரின் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு நடைபெறுகிறது.