நாளை திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!
திருவாரூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும்...






