தேர்தல் முடிந்ததும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவு..!
தமிழகத்தில் நீர்நிலைகளை விழுங்கி வரும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள்...





