திருவாடானை அருகே கீழக்கோட்டை கிராமத்தில் வீடு தீயில் எரிந்து நாசம்! நகை, பணம் சேதம்!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அமைந்துள்ள சீந்திவயல்- கீழக்கோட்டை கிராமத்தில் வசிக்கும் செல்லமுத்து என்பவரின் வீடு, எதிர்பாராத விதமாக தீப்பிடித்து பெரும் சேதத்தை சந்தித்தது. இந்த துயர...





