திருவாடானை அருகே ஐந்திணை மக்கள் கட்சியின் மாநில நிர்வாகி உடல் அரசு மருத்துவமனையில் ஒப்படைப்பு!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அறிவித்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தி பல்வேறு பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். இவர்...





