திருமணமான ஒரே ஆண்டில் வரதட்சனை கொடுமையால் இளம்பெண் தற்கொலை..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சந்தைப்பேட்டை பகுதியில் திருமணமான ஒரே ஆண்டில் வரதட்சனை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன்...





