--- --:--:-- --

திமுகவினர் தாக்குதல்!

 கோவை மாமன்றத்தில் பரபரப்பு: 40 கோடி ஊழல் புகார் எழுப்பிய பெண் கவுன்சிலர் ‘சேலையைப் பிடித்து இழுத்து,  திமுகவினர் தாக்குதல்!

கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் செம்மொழிப் பூங்கா திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டிய காங்கிரஸ் பெண் கவுன்சிலர் காயத்ரி, திமுக பெண் கவுன்சிலர்களால் குண்டுகட்டாகப் பிடித்து...

Right Menu Icon