தினமும் மட்டன், மீன் கொடுக்காததால் மகன் குடும்பத்தையே கொலை செய்த தந்தை..!
கேரளாவில் தந்தையால் குடும்பம் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மகன் தனக்கென்று புதிய வீடு கட்டி வந்ததும் ஏப்ரல் மாதத்தில் குடியேற திட்டமிட்டு இருந்ததாகவும் தகவல்...





