திடீரென கேட்கும் பயங்கர சத்தம்.. உயிருக்கே ஆபத்து..!
செங்கல்பட்டு பாறைகளுக்கிடையே வெடி வைக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வீரராகவபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பண்ணை நிலம் ஒன்று உள்ளது. இதில் பாறைகள்...





