தலைவலியால் அவதிப்பட்டு வந்த தாயே குழந்தைகளை அடித்து கொன்ற கொடூரம்..!
திருப்பூரில் தலைவலியால் அவதிப்பட்டு வந்த தாய் தனது இரண்டு குழந்தைகளையும் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு தானும் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை...






