டெல்லியில் காற்று மாசு..!
டெல்லியில் அரசு, தனியார் நிறுவனங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக மற்றவர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற ஆணை வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அரசு, தனியார் நிறுவனங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக மற்றவர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற ஆணை வழங்கப்பட்டுள்ளது.