ஜாதகத்தால் திருமணத்தை மறுத்த பெற்றோர்..அதையும் மீறி கரம் பிடித்த காதலன்..!
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொல்லங்குடிச்சி கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவரும் பந்துவா கோட்டை கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவியையும் காதலித்து வந்த நிலையில் இருவரின் ஜாதகமும் ஒத்துப் போகவில்லை...





