சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் நேற்றிரவு வரை 40 டன் குப்பைகள் அகற்றம்
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலை கரைப்பை அடுத்து நேற்றிரவு வரை 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி கூறியுள்ளது. கரை ஒதுங்கும் மரச்சட்டங்கள் உள்ளிட்ட...






