சென்னையில் சிறுவனின் கையை பிடித்து இழுத்த நபர்.. தாக்குதல் நடத்திய பொதுமக்கள்..!
சென்னை வியாசர்பாடியில் 6 வயது குழந்தையை கடத்த முயன்றததாக சந்தேகப்பட்டு பொதுமக்கள் சிலர் சுற்றி வளைத்து தாக்கியதாக கூறப்படும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை...





