சென்னையில் குடிநீர் கிடைக்க புதிய ஏற்பாடு.. மாநகராட்சி எடுத்த நடவடிக்கை..!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் தேங்கிய தண்ணீரை சுத்திகரிப்பு செய்து சென்னை மாநகராட்சி பகுதிகளில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம்...





