சிவகங்கையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை..!
சிவகங்கையில் முன்னாள் படை வீரர்களுக்கான பல்நோக்கு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பொறுப்பு அதிகாரி கர்னல் துரைசிங்கம் என்பவர் பணி செய்து வருகிறார். ...





