சிதம்பரத்தில் இருவிரல் பரிசோதனை சர்ச்சை.. சுகாதாரத் துறை விசாரணை..!
சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு இருவிரல் சோதனை நடத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் கடலூரில் சுகாதாரக் குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கமலக்கண்ணன், விஸ்வநாதன் ஆகியோர்...






