சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு போலீசாரிடம் வாக்குமூலம்!
மாணவ மாணவிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில்தான் பேசியதாகவும் சித்தர்களே தன்னை வழிநடத்துவதாகவும் பிற்போக்கு பேச்சாளர் மகாவிஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப்...






