சத்தியமங்கலத்தில் நண்பரை இரும்பு ராடால் அடித்தே கொன்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சாணார்பதி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனியார் பள்ளி ஒன்றில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில்...





