சடலத்தை கடித்த எலி..! மருத்துவமனையின் அலட்சியத்தில் நேர்ந்த சம்பவம்..!
கல்லக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த உடலை எலி கடித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புது வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஆவியூர்...





