கோவை : மளிகை கடையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை.நடவடிக்கை எடுக்காத துடியலூர் போலீசார். போலீசார் மீது நடவடிக்கை கோரி இளம்பெண் கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு !!!
கோவை துடியலூர் அடுத்த ஸ்ரீ முருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ(26). அதே பகுதியில் புவனேஷ்வரி என்பவருக்கு சொந்தமான கடையில் ஒப்பந்த அடிப்படையில், ஜெயஸ்ரீ மளிகை கடை...






