“கொரோனாவை வேரோடு அழிக்கும் வரை போராட்டம் ஓயாது; மக்களும் அலட்சியம் காட்ட வேண்டாம்!!” பிரதமர் மோடி உரை
கொரோனாவை அடி வேரோடு இந்தியாவில் ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது;மக்களும் அலட்சியம் காட்ட வேண்டாம் என பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையில் வலியுறுத்தியுள்ளார்....






