கொரொனா பரவல் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை மீறியதாக சுரேஷ் ரெய்னா மீது வழக்குப்பதிவு..!
கொரொனா பரவல் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட 34 பேர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்....






