கொஞ்சம் ஏமாந்தால் “மேட்டூர் அணையை கட்டியதே ஜெயலலிதாதான்” என்று கூறுவார்… முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து துரைமுருகன் கிண்டல்!!
கொஞ்சம் ஏமாந்தால் “மேட்டூர் அணையை கட்டியதே ஜெயலலிதாதான்” என்று கூறினாலும் கூறுவார் முதல் வர் எடப்பாடி பழனிச்சாமி” என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கிண்டலாக சாடியுள்ளார். ...






