குளத்தில் பதுங்கிய முதலை.. பிடிக்க நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அதிருப்தி..!
நாகை மாவட்டம் வேப்பதேவன் காடு பகுதியில் ஒரு மாதமாகியும் முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். புதுக்குளத்தில் கடந்த 20ஆம் தேதி முதலை இருப்பது...





