குருத்வாராவில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தானம் செய்யப்படுகிறது..!
ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் குருத்வாராவில் நோயாளிகளுக்கு ஆக்சிசன் தானம் செய்யப்படுகிறது. காசியாபாத்தில் இந்திரா புரத்தில் செயல்பட்டுவரும் குருத்வாராவில் அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம்....





