--- --:--:-- --

குடிபோதையில் நண்பனை கொலை செய்த நபர் போலீசில் சரண்..!

குடிபோதையில் நண்பனை கொலை செய்த நபர் போலீசில் சரண்..!

திருவேற்காட்டில் குடிபோதையில் நண்பனை கொலை செய்த நபர் போலீசில் சரணடைந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டை சேர்ந்த சுரேஷ் என்பவரை கொலை செய்ததாக கூறி காவல் நிலையத்தில் சரணடைந்தார்....

Right Menu Icon