ஆந்திர மாநிலம் பீமாவரம் மற்றும் குஜராத்தின் காந்திநகர் என்று செல்லும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஆந்திரப் பிரதேசத்தில் விடுதலைப் போராட்ட வீரர் தாராவின் 125வது பிறந்த நாளில் ஓராண்டு கால விழாவை முன்னிட்டு 30 அடி உயர சிலையை அவர் திறந்து வைக்க உள்ளார்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி அதனைத் தொடர்ந்து புதிய தொழில்களுக்கான பயிற்சி திட்டங்களின் கீழ் உதவி பெற விருக்கும் முதலாவது 30 நிறுவனங்களின் கூட்டமைப்பையும் பிரதமர் அறிவிக்க உள்ளார்.