காஞ்சியில் பரபரப்பு.. கவுன்சிலர்கள் தொடர் போராட்டம்.. திடீரென மயங்கி விழுந்த பெண் கவுன்சிலர்..!
தங்களின் வார்டுகளில் திட்ட பணிகள் மேற்கொள்ளாமல் அதிகாரிகள் புறக்கணிப்பதாக கூறிய எதிர்கட்சி கவுன்சிலர்கள் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இனி மாநகராட்சி...





