கணவன் இரண்டாவது திருமணம்.. புகார் கொடுக்க சென்ற முதல் மனைவிக்கு அதிர்ச்சி..!
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையம் முன்பு தர்ணா...





