கடலைப்பருப்பு தொண்டையில் சிக்கியதால் 18 மாத குழந்தை உயிரிழப்பு..!
சாப்பிடும்போது கடலைப்பருப்பு தொண்டையில் சிக்கியதால் 18 மாத குழந்தை உயிரிழந்த பரிதாபம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடந்துள்ளது. செங்குளத்துபட்டியை சேர்ந்த விஜய் என்பவரது ஒன்றரை வயது குழந்தை...





