“ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு எதிரொலி!!” தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளையுடன் முடிவு!!
கொரானோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப் பேரவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க வலியுறுத்தி, இன்று திமுக.,காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இன்று சட்டப்பேரவையில் பங்கேற்காமல் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர். இதனால்...





