ஏடிஎம் கார்டு சிக்கியதால் கோவத்தில் உடைத்த மர்ம நபர்கள்..!
மதுரவாயிலில் ஏடிஎம் இயந்திரத்தில் ஏடிஎம் கார்டு போடும் இடம் மட்டும் உடைக்கப்பட்டுள்ளது போலீசாரை குழப்பம் அடையச் செய்துள்ளது. மதுரவாயில் அடுத்த மேட்டுக்குப்பம் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஏடிஎம்...





