மாநிலங்களவையில் கடும் அமளி… எதிர்க்கட்சி எம்பிக்கள் 8 பேர் சஸ்பெண்ட்
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டதாக 8 பேர் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சி...






