ராமநாதபுரம் மாவட்டத்தில், இருளில் மூழ்கி கிடக்கும் குஞ்சங்குளம் பஞ்சாயத்து கிராமங்கள்! கொஞ்சம் கூட வேலைக்கு ஆகாத ஊராட்சி நிர்வாகம்!!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், தெருவிளக்குகள், சாலையோர மின்கம்பத்தில் உள்ள விளக்குகள் கடந்த மூன்று தினங்களாக எரியாமல் உள்ளன. இதனால், இரவு நேரத்தில்...






