மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிசுக்கு நிம்மதி..? உடனடி வாக்கெடுப்பில்லை..! விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!!
மகாராஷ்டிராவில் பாஜக சார்பில் பட்னா விஸ் முதல்வராக பதவியேற்றதை எதிர்த்தும், உடனடியாக வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில், பரபரப்பான வாதம் நடைபெற்ற நிலையில் விசாரணையை நாளைக்கு...





