இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கணவனுக்கு அடி, உதை..!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அவரது கணவன் சரமாரியாக தாக்கப்பட்டார்.தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சந்தியாவின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு...





