இராமநாதபுரத்தில் அனைத்து வெள்ளாளர் மகா சபை சார்பாக வேளாளர் பெயரை தாரை வார்க்க துடிக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அனைத்து வெள்ளாளர் மகா சபையினர் தலைவர் குரு சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசியதாவது:...





