இந்தியாவில் தேவைப்பட்டால் இரவு ஊரடங்கை அமல்படுத்தலாம்..!
இந்தியாவில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேவைப்பட்டால் இரவுநேர பொது முடக்கத்தை அமல்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஓமைக்ரான்...





