சட்டப்பேரவையில் ஆளுநர் உரை: தமிழகம் முன் மாதிரியாக திகழ்கிறது..!! முதல்வர் எடப்பாடிக்கு பாராட்டு மழை!!
இந்தியாவிலேயே தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ்வதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருவதற்கு பாராட்டும் தெரிவிப்பதாகவும் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்திய...





