அதிகாரம் கையில் இருப்பதால் எதையும் செய்து விடலாமா..? மகாராஷ்டிரா விவகாரத்தில் பாஜகவை சீண்டிய பிரேமலதா விஜயகாந்த்!!
மகாராஷ்டிராவில் திரைமறைவில் ரகசியமாக பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு, ஆட்சி, அதிகாரம் இருப்பதால் எதையும் செய்து விடுவதா? என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜகவை காட்டமாக விமர்சித்துள்ளார்....





