அறுந்து கிடந்த மின்வயரை மிதித்து துடிதுடித்து இளைஞர் உயிரிழப்பு..!
காஞ்சிபுரத்தில் மின் வயரை தெரியாமல் மிதித்த இளைஞர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பூக்கடைசத்திரம் பகுதியை சேர்ந்தவர் வினித் குமார். இவரது வீட்டின்...






