அர்ச்சகரை கொலை செய்துவிட்டு உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்..!
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் கோவிலில் தூங்கிக்கொண்டிருந்த அர்ச்சகர்கள் மூவரை கொலை செய்துவிட்டு உண்டியலை திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். மாண்டியாவில் உள்ள ஸ்ரீஅரகேஸ்வரர் கோவிலில்...






