அரசு பஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம்… வாகன நெரிசலால் திணறிய திருப்பூர்!
திருப்பூரில், அதிகாரியை கண்டித்து அரசு பஸ் ஊழியர்கள் திடீரென நடுரோட்டில் அமர்ந்து, இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பல்லடம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது....





