அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்..!
தமிழகத்தில் நாளை முதல் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரொனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளுடன் வரும்...






