அதிகரிக்கும் காற்றின் வேகம்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!
கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மறு உத்தரவு வரும் வரை புதுக்கோட்டை மாவட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது....
கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மறு உத்தரவு வரும் வரை புதுக்கோட்டை மாவட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது....